Podcast: Download (Duration: 18:32 — 13.6MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம்
(மூன்றாம் பாகம்)
கொலை வாள்: அத்தியாயம் 2- மோக வலை
Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-3 – Episode 2 (moaga valai )
அத்தியாயம்:
2-மோக வலை
….“ஆமாம், நீ சொல்வது சரிதான். பார்த்திபேந்திரா! சீக்கிரம் சொல்! பொன்னியின் செல்வர் கடலில் முழுகி இறந்து விட்டார் என்று சொன்னாய் அல்லவா? அது உண்மையா? அல்லது ஏதோ துர்நோக்கத்துடன் கற்பனை செய்து சொல்கிறாயா? பசித்திருக்கும் புலியுடன் விளையாடாதே? ஜாக்கிரதை!” …
…போதும்! நிறுத்துங்கள்! அவ்வளவு பயங்கரமான காரியம் எதையும் செய்யும்படி தங்களை ஒருநாளும் நான் வற்புறுத்தப் போவதில்லை. தங்களுக்கும் எனக்கும் உகந்த சந்தோஷமான ஒரு காரியத்தைத் தான் சொல்லப் போகிறேன்” என்றாள்….
கதை சொல்றது உங்க ரெஜியா ….
- Email: Rejiya16@gmail.com
- Insta: rejya16