Podcast: Download (Duration: 20:36 — 15.2MB)
கொலை வாள்: 3 – அத்தியாயம்:4-தாழைப் புதர்
Podcast: Download (Duration: 19:24 — 25.1MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் (மூன்றாம் பாகம்) கொலை வாள்: அத்தியாயம் 3 – ஆந்தையின் குரல் Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-3 – Episode 3 ( aanthaiyin kural ) அத்தியாயம்: 3-ஆந்தையின் குரல் …ஐயோ! பாவம்! அந்த அருமைத் தம்பிக்கு இந்த கதி நேர்ந்தது என்று அறியும் போது அவள் எவ்வளவு கஷ்டம் அடைவாள்? …. …. அச்சமயம் அவர்கள் இருந்த இடத்துக்குச்……
Podcast: Download (Duration: 18:32 — 13.6MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் (மூன்றாம் பாகம்) கொலை வாள்: அத்தியாயம் 2- மோக வலை Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-3 – Episode 2 (moaga valai ) அத்தியாயம்: 2-மோக வலை ….“ஆமாம், நீ சொல்வது சரிதான். பார்த்திபேந்திரா! சீக்கிரம் சொல்! பொன்னியின் செல்வர் கடலில் முழுகி இறந்து விட்டார் என்று சொன்னாய் அல்லவா? அது உண்மையா? அல்லது ஏதோ துர்நோக்கத்துடன் கற்பனை செய்து……
Podcast: Download (Duration: 15:43 — 11.6MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் (மூன்றாம் பாகம்) கொலை வாள்: அத்தியாயம் 1- கோடிக்கரையில் Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-3 – Episode 1 (koadikkaraiyil ) அத்தியாயம்: 1-கோடிக்கரையில் …. தனாதிகாரியின் மனத்தில் ஏதேதோ விபரீத சந்தேகங்கள் உதித்திருந்தன. பொக்கிஷ சாலையில் யாராவது ஒளிந்திருக்கக்கூடுமா? அப்படியானால் அது யாராயிருக்கும்? … ….பொற் கிண்ணத்திலிருந்து அருந்திய மதுபானத்தைப் போல் அவளுடைய கிளி மொழிகள் பார்த்திபேந்திரனைப் போதை கொள்ளச் செய்தன………
Podcast: Download (Duration: 17:21 — 12.3MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் ( இரண்டாம் பாகம் ) சுழல்காற்று: அத்தியாயம் 53-அபய கீதம் Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 53 (abayakeetham ) அத்தியாயம்: 53-அபய கீதம் ….ஆகா! நான் கடலில் வாழும் மீனாகப் பிறந்திருக்கக்கூடாதா? … உலகத்தின் துயரங்கள், துவேஷங்கள், ஆசாபாசங்கள், கோபதாபங்கள், இவற்றில் அகப்பட்டுக் கொள்ளாமல் சதா சர்வ காலமும் ஆழ்கடலில் நீந்தி நீந்திப் போய்க் கொண்டிருக்கலாம் அல்லவா? …. ….……
Podcast: Download (Duration: 14:41 — 10.2MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் (இரண்டாம் பாகம்) சுழல்காற்று: அத்தியாயம் 52 -உடைந்த படகு Ponn iyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 52 (udaintha padagu ) அத்தியாயம்: 52-உடைந்த படகு ….இடி விழுந்ததினால் பாய்மரத்தின் உச்சியில் தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும் இனி அம்மரக்கலம் தப்பிக்க முடியாது என்று வந்தியத்தேவன் நிச்சயமடைந்தான். ….எப்போதாவது ஒருநாள் இந்தக் கடலில் அரசிளங்குமரி, கப்பல் ஏறிப்போனாலும் போவாள். “வந்தியத்தேவன் கப்பலோடு……
Podcast: Download (Duration: 20:29 — 13.7MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் (இரண்டாம் பாகம்) சுழல்காற்று: அத்தியாயம் 51 – சுழிக் காற்று Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 51 (suzhikkaatru ) அத்தியாயம்: 51-சுழிக் காற்று …காற்று அசையவில்லை; கடல் ஆடவில்லை; கப்பலும் நகரவில்லை. அலையற்ற அமைதியான ஏரியைப்போல் காணப்பட்ட கடலை நோக்கியவண்ணம் வந்தியத்தேவன் சிறிது நேரம் சும்மாயிருந்தான்… ….நடுக்கடலில் மரணம்! அந்தக் கும்பகோணத்துச் சோதிடன் இதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.……
Podcast: Download (Duration: 22:32 — 15.6MB)
பொன்னியின் செல்வன் ஒலி புத்தகம் (இரண்டாம் பாகம்) சுழல்காற்று: அத்தியாயம் 50 – “ஆபத்துதவிகள்” Ponniyin Selvan Audio Story Book in Tamil | Part-2 – Episode 50 ( Aabathuthavigal ) அத்தியாயம்: 50- “ஆபத்துதவிகள்” …“அதுவும் பழுவூர் ராணிதான்! போரில் காயம் பட்டுக் கிடந்த வீரபாண்டியரைத் தான் காப்பாற்றுவதாக அவள் வாக்களித்தாள்… ….“கப்பலில் எல்லோரும் ஏறிக் கொண்டோ ம். பாய்மரங்கள் விரித்தோம் கப்பல் கிளப்பிவிட்டது. அப்போது கரையில் ஒரு குதிரையின் காலடிச்……
Podcast: Download (Duration: 8:40 — 11.3MB)
(இரண்டாம் பாகம்) ….ஆனால் பூங்குழலியின் முகம் மட்டும் வரவரப் பெரிதாகிக் கொண்டேயிருந்தது
Podcast: Download (Duration: 10:24 — 13.9MB)
(இரண்டாம் பாகம்) …அருகிலே சென்று பார்த்தால் உயிரற்றுக் கிடந்த உடல்கள் எல்லாம் தமிழ்நாட்டு மாலுமிகள் உடல்கள் என்று தெரிய வந்தது….